News September 14, 2024
புதுச்சேரியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 857 வழக்குகளுக்கு தீர்வு

புதுச்சேரி மாநில நீதிமன்றங்களில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நிலுவையில் உள்ள வழக்குகளும் நேரடி வழக்குகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. மொத்தம் 21 அமர்வுகளில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 6305 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 857 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
Similar News
News December 1, 2025
புதுச்சேரி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
புதுச்சேரி: விஜயின் ரோடு ஷோவிற்கு எம்எல்ஏ எதிர்ப்பு

புதுச்சேரி உப்பளம் தொகுதி எம்எல்ஏ அணிபால் கென்னடி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் “தவெக தலைவர் விஜய் ஒரு நடிகர். அவரை பார்க்க தமிழக பகுதியில் இருந்து மக்கள் அதிகம் வருவார்கள். இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க அவரது ரோடு ஷோவிற்கு அரசு அனுமதி தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, ரோடு ஷோவிற்கு பதிலாக உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் கூட்டம் நடத்தினால் யாருக்கும் பாதிப்பு இருக்காதன தெரிவித்தார்.
News December 1, 2025
புதுச்சேரி: விஜயின் ரோடு ஷோவிற்கு எம்எல்ஏ எதிர்ப்பு

புதுச்சேரி உப்பளம் தொகுதி எம்எல்ஏ அணிபால் கென்னடி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் “தவெக தலைவர் விஜய் ஒரு நடிகர். அவரை பார்க்க தமிழக பகுதியில் இருந்து மக்கள் அதிகம் வருவார்கள். இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க அவரது ரோடு ஷோவிற்கு அரசு அனுமதி தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, ரோடு ஷோவிற்கு பதிலாக உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் கூட்டம் நடத்தினால் யாருக்கும் பாதிப்பு இருக்காதன தெரிவித்தார்.


