News August 14, 2024
புதுச்சேரியில் டிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி நடை பெற உள்ள சுகந்திர தினத்தை மிகவும் பாதுகாப்போடு கொண்டாட டிஜிபி ஷாலினி சிங் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பும் மற்றும் இரவு நேரங்களில் சோதனைகளை அதிகப்படுத்தவும் ஹோட்டல்கள் தங்கி உள்ளவர்களின் விவரங்களை சேகரிக்கவும் மேலும் ரவுடிகள் இல்லங்களில் சோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News September 18, 2025
புதுச்சேரி: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம்.<
News September 18, 2025
சனீஸ்வரனை தரிசனம் whatsapp புகார் அறிமுகம்!

சனீஸ்வர பகவானை தரிசிக்க திருநள்ளாறு வரும் பக்தர்கள் தரிசனத்தில் குறை இருந்தால் வாட்ஸ் அப் மூலமாக தெரிவிக்கலாம் என தர்பாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்களின் நலன் கருதி இந்த அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்தில் குறை இருந்தால்
9498728334 என்ற whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
News September 18, 2025
சட்டப்பேரவை: திமுக.காங்., உறுப்பினர்கள் வெளியேற்றம்

புதுச்சேரி 15வது சட்டபேரவையின் 6வது கூட்டத்தொடரின் 2ம் பகுதி தொடங்கியது. குடிநீர் பிரச்சனையால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை மக்கள் பிரச்சினை பற்றி பேச சட்டசபையை குறைந்தது 5 நாட்களாவது நடத்த வேண்டும். சபாநாயகர் உடன் எதிர்க்கட்சிகள் வாக்குவாதம். எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட திமுக காங் உறுப்பினர்கள் குண்டு கட்டாக சட்டசபை காவலர்களால் தூக்கி வெளியேற்றம்.