News April 26, 2025
புதுக்கோட்டை: 3935 பேருக்கு அரசு வேலை

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். அரசு வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
Similar News
News April 27, 2025
புதுக்கோட்டை: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு !

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..
News April 27, 2025
புதுக்கோட்டை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்

தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் குறித்த புகார்களுக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ▶மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-9445000311, ▶வட்ட வழங்கல் அலுவலர் கந்தர்வகோட்டை-9445000315, ▶வட்ட வழங்கல் அலுவலர், திருமயம்-9445000316, ▶வட்ட வழங்கல் அலுவலர், ஆவுடையார்கோவில்-9445000318, ▶வட்ட வழங்கல் அலுவலர், மணமேல்குடி- 9445000320, ▶வட்ட வழங்கல் அலுவலர், விராலிமலை-04339220777. ஷேர் பண்ணுங்க
News April 27, 2025
புதுக்கோட்டை சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 345 சமையல் உதவியாளர்களை நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி, விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் ( ஏப்.28) இந்த<