News April 26, 2025
புதுக்கோட்டை: 3935 பேருக்கு அரசு வேலை

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். அரசு வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
Similar News
News November 15, 2025
புதுகை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு மற்றும் 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 15, 2025
புதுகை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

புதுக்கோட்டை மாவட்ட கீரனூரைச் சேர்ந்தவர் சரவண குமார் (28). கூலி தொழிலாளியான இவர் 17 வயது பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் தாயார், இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் சரவணகுமாரை கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
News November 15, 2025
புதுகை: மாவட்ட அளவிலான போட்டிக்கு கலெக்டர் அழைப்பு!

உலக மாற்றுத்திறனாளி தனத்தை முன்னிட்டு, புதுகை மாவட்டத்தில் நவ.21 மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 10 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் வண்ணம் தீட்டும் கோள் பயன்படுத்தியும், 11 முதல் 18 வயது வரை வாட்டர் வண்ணம் போட்டியும், 18 மேற்பட்டவர்கள் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி வண்ணம் தீட்டலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


