News April 26, 2025
புதுக்கோட்டை: 3935 பேருக்கு அரசு வேலை

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். அரசு வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
Similar News
News December 20, 2025
புதுக்கோட்டை: லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே தச்சம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் தச்சம்பட்டி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில், தச்சம்பட்டி ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் (57) என்பவரிடம் வீட்டு வரி ரசீது கேட்டதற்கு ரூ.3,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
News December 20, 2025
புதுகை: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மட்டும் 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க<
News December 20, 2025
புதுகை: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மட்டும் 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க<


