News August 14, 2024
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியில் ரயில்வே நிலையம் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ரயில் நிலையத்தில் நாளை 76வது சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில், போலீசார் ரயில்வே ட்ராக்கில் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். அப்போது மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்பு அதிகாரிகள் ரயில்வே நிலையம் முழுவதும் சோதனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 15, 2025
புதுகை: டிகிரி போதும்..பேங்க் வேலை!

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள் <
News November 15, 2025
புதுகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

புதுகை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 15, 2025
புதுக்கோட்டை: பூச்சி கடித்து பெண் உயிரிழப்பு

விராலிமலை அடுத்த புதுபட்டியைச் சேர்ந்தவர் பூரணம்மாள் (54). இவர் அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத விஷப்பூச்சி கடித்துள்ளது. இதனை அடுத்து, அவரை வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


