News April 11, 2025
புதுக்கோட்டை மீனவ குடும்பங்களுக்கு நற்செய்தி

புதுக்கோட்டையில் வரும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் 20,000 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்படும். இந்த காலத்தில், மீனவ குடும்பங்களுக்கு நிவாரணமாக மாதம் ரூ.8,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News December 7, 2025
புதுக்கோட்டை: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <
News December 7, 2025
புதுகை: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <
News December 7, 2025
புதுகை: கார் மோதியதில் முதியவர் படுகாயம்

விராலிமலையிலிருந்து வாடியங்ளத்திற்கு அஷகர்(86) என்பவர் நேற்று சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வாடியங்களம் பிள்ளையார் கோவில் அருகில் அவருக்கு பின்னால் காரை ஓட்டி வந்த ஆனந்தகுமார் (50) மோதியதில் முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி ராஜம்பால் (70) அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


