News April 27, 2025
புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (26.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News September 17, 2025
புதுகை அருகே பைக் மோதி பரிதாப பலி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அய்யனார் கோவில் அருகே உள்ள சாலையில் சண்முகம் (72) என்பவர் பைக்கில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த பாலாஜி (19) மோதியதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சண்முகம் மகன் ராம்குமார் (29) அளித்த புகாரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 17, 2025
புதுகை: மானியத்துடன் கடன் பெறலாம்!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலமாக எளிய முறையில் விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையத்தில் CM-ARISE, PM-AJAY மற்றும் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தில் மனு செய்ய ஆவணமாக்கப்படும் எனத் தெரிவித்தார்.
News September 16, 2025
புதுகை மக்களே..தொழில் முனைவோராக சூப்பர் வாய்ப்பு

புதுகை..வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும், <