News April 10, 2025
புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 10.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளனர்
Similar News
News December 27, 2025
புதுக்கோட்டை: Phone காணாமல் போன இத செய்ங்க!

புதுக்கோட்டை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News December 27, 2025
புதுகை: ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு

தமிழக அரசு <
News December 27, 2025
புதுகை மாணவர்களுக்கு நற்செய்தி!

புதுகை மாவட்ட மாணவர்கள் புத்தாண்டை முன்னிட்டு தங்களது புத்தகங்கள், நிலையான தேர்வு தாள்கள், திட்ட சமர்ப்பிப்பு மற்றும் சொந்த உடைமைகளை விரைவு பார்சல் மற்றும் பதிவு பார்சல் அனுப்பும்போது 10% தள்ளுபடி பெறலாம் என தபால் துறை அறிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு வணிக மேம்பாட்டு அலுவலர் நாகநாதன் 9865546641 எண்னை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.


