News April 29, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 29-04-2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 டயல் அப் செய்யலாம். என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News December 28, 2025
புதுக்கோட்டை: திருமண தடையை நீக்கும் கோயில்

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் பகுதியில் அமைந்துள்ள பிரகதாம்பாள் கோயில், மாங்கல்ய வரம் அருளும் முக்கிய ஸ்தலமாக போற்றப்படுகிறது. இக்கோயிலில் அருள்புரியும் அன்னை பிரகதாம்பாளுக்கு பூஜைகளும், அபிஷேகங்களும் செய்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களில் நம்பிக்கையாக உள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News December 28, 2025
புதுக்கோட்டை மாநகர DSP நியமனம்

புதுக்கோட்டை மாநகர காவல் துணை கண்காணிப்பாளராக (DSP) பிருந்தா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கூறுகையில், மாநகர உட்கோட்டத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு, போதைப் பொருட்கள் நடமாட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகளை 97899 18079 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்தார்.
News December 28, 2025
புதுக்கோட்டை: லைசன்ஸை, ஆர்.சி புக் மறந்துட்டீங்களா?

புதுக்கோட்டை மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உடனே <


