News April 29, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 29-04-2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 டயல் அப் செய்யலாம். என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

Similar News

News April 30, 2025

சாலை விபத்தில் தொழிலாளி பலி

image

ராமகவுண்டம்பட்டி வடக்கிபட்டியைச் சேர்ந்தவர் அழகன், தொழிலாளியான இவர், மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் ராமகவுண்டம்பட்டி அருகே திங்கள்கிழமை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் அழகன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அழகன் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News April 29, 2025

புதுக்கோட்டையில் மே.1 மதுபான கடைகளுக்கு விடுமுறை – ஆட்சியர்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான கடை மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் டாஸ்மார்க் மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் (மே.1) “உழைப்பாளர் தினத்தை ” முன்னிட்டு மதுக்கடைகள் இயங்காது எனவும் அன்று சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News April 29, 2025

சமையல் உதவியாளர் பணி இடங்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறைக்கு செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 345 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க வரும் 6.5.2025 மாலை 5:45 மணி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.விண்ணப்பங்களை https://pudukkottai.nic.in/ இணையம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!