News April 12, 2025

புதுக்கோட்டை: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

Similar News

News November 26, 2025

புதுகை: சரக்கு வாகனத்தில் கார் மோதி விபத்து – ஒருவர் பலி

image

தஞ்சாவூரில் இருந்து கந்தர்வகோட்டைக்கு நேற்று சரக்கு வாகனத்தில் திருநாவுக்கரசு(49) என்பவர் சென்றுள்ளார். அப்போது புனல் குளம் மளிகை கடை அருகே, கார் ஓட்டி வந்த அப்துல் முனப்(44) என்பவர், சரக்கு வாகனத்தில் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த முகமது ஜாபர்(44) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருநாவுக்கரசு அளித்த புகாரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 26, 2025

புதுகை: சரக்கு வாகனத்தில் கார் மோதி விபத்து – ஒருவர் பலி

image

தஞ்சாவூரில் இருந்து கந்தர்வகோட்டைக்கு நேற்று சரக்கு வாகனத்தில் திருநாவுக்கரசு(49) என்பவர் சென்றுள்ளார். அப்போது புனல் குளம் மளிகை கடை அருகே, கார் ஓட்டி வந்த அப்துல் முனப்(44) என்பவர், சரக்கு வாகனத்தில் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த முகமது ஜாபர்(44) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருநாவுக்கரசு அளித்த புகாரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 26, 2025

புதுகை: உடலை வயல் வழியே தூக்கி செல்லும் அவலம்

image

பழைய ஆதனக்கோட்டை கிரமாத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊரில் இறந்தவர்களின் உடலை 1கி.மி தூரத்தில் உள்ள மாயனத்தில் அடக்கம் செய்கின்றனர். இந்நிலையில், மயத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறுதி சடங்கின் போது வயல் வழியே உடலை சேற்றில் தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

error: Content is protected !!