News April 17, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 17.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களின் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளனர்
Similar News
News November 20, 2025
புதுகை: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல் !

புதுகை மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News November 20, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், மீனவ பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி பயிற்சி மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் பெற்று (25.11.2025) தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்
News November 20, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், மீனவ பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி பயிற்சி மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் பெற்று (25.11.2025) தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்


