News May 16, 2024
புதுக்கோட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டத்தில் கன மழையின் காரணமாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் குறித்தும் அனைத்து துறை பணிகள் குறித்தும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் வெள்ளம் சூறாவளி ஆகியவற்றால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து அவசர கட்டுபாட்டு எண் -1077 அல்லது 04322-222207 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்
Similar News
News November 15, 2025
புதுகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

புதுகை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 15, 2025
புதுக்கோட்டை: பூச்சி கடித்து பெண் உயிரிழப்பு

விராலிமலை அடுத்த புதுபட்டியைச் சேர்ந்தவர் பூரணம்மாள் (54). இவர் அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத விஷப்பூச்சி கடித்துள்ளது. இதனை அடுத்து, அவரை வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 15, 2025
புதுகை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு மற்றும் 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


