News May 17, 2024
புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகுகள் 5.6.2024, 6.6.2024 தேதிகளில் சிறப்பு குழுக்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது, படகு உரிமையாளர்கள் ஆதார் அட்டை , படகு பதிவு சான்றிதழ், டீசல் மானிய அட்டை, குடும்ப அட்டை, மீன் வளத்துறை மூலம் வழங்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை ஆய்வுக்குழு வசம் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
Similar News
News October 27, 2025
புதுக்கோட்டை மக்களே.. இனி இது அவசியம்!

புதுக்கோட்டை மக்களே.. வானிலை தொடர்பான தகவல், வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<
News October 27, 2025
புதுக்கோட்டை: தேர்வு இல்லாமல் கோவிலில் வேலை

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் மற்றும் அதன் உப கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியிடங்கள்: 31
2. வயது: 18-45
3. சம்பளம்: ரூ.10,000 –ரூ.58,600
3. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி (தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்)
4. கடைசி தேதி: 25.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 27, 2025
புதுக்கோட்டை: உங்க Phone Missing-ஆ? கவலை வேண்டாம்

உங்கள் Phone காணாமல் போனாலோ? இல்ல திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


