News March 28, 2024
புதுக்கோட்டை அருகே துடிதுடித்து மரணம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (28) இவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் நேற்று குளிக்கச் சென்றார்.ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கினார்.நீச்சல் தெரியாததால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சமபவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Similar News
News December 3, 2025
புதுக்கோட்டை: குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

குடுமியான்மலை அடுத்த புதூரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சங்கீதா, மகன் அஸ்வின். இந்நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக உணவில் விஷம் கலந்து தின்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 3 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 2, 2025
புதுக்கோட்டை: சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

புதுக்கோட்டை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News December 2, 2025
புதுக்கோட்டை: சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

புதுக்கோட்டை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <


