News March 28, 2024
புதுக்கோட்டை அருகே துடிதுடித்து மரணம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (28) இவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் நேற்று குளிக்கச் சென்றார்.ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கினார்.நீச்சல் தெரியாததால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சமபவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Similar News
News December 27, 2025
புதுக்கோட்டை: Phone காணாமல் போன இத செய்ங்க!

புதுக்கோட்டை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News December 27, 2025
புதுகை: ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு

தமிழக அரசு <
News December 27, 2025
புதுகை மாணவர்களுக்கு நற்செய்தி!

புதுகை மாவட்ட மாணவர்கள் புத்தாண்டை முன்னிட்டு தங்களது புத்தகங்கள், நிலையான தேர்வு தாள்கள், திட்ட சமர்ப்பிப்பு மற்றும் சொந்த உடைமைகளை விரைவு பார்சல் மற்றும் பதிவு பார்சல் அனுப்பும்போது 10% தள்ளுபடி பெறலாம் என தபால் துறை அறிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு வணிக மேம்பாட்டு அலுவலர் நாகநாதன் 9865546641 எண்னை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.


