News March 28, 2024

புதுக்கோட்டை அருகே துடிதுடித்து மரணம்

image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (28) இவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் நேற்று குளிக்கச் சென்றார்.ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கினார்.நீச்சல் தெரியாததால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சமபவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News

News November 23, 2025

புதுகை: இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு!

image

நாகுடி காவல் நிலையத்திற்குட்பட்ட காராவயல் அருகே சுமார் 50 – 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்ட காவல்துறையினர் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிந்த காவல்துறை யார், எந்த ஊர், கொலையா?, தற்கொலையா என்பதை பற்றி தீவிர விசாரித்து வருகின்றனர்.

News November 23, 2025

புதுகை: இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு!

image

நாகுடி காவல் நிலையத்திற்குட்பட்ட காராவயல் அருகே சுமார் 50 – 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்ட காவல்துறையினர் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிந்த காவல்துறை யார், எந்த ஊர், கொலையா?, தற்கொலையா என்பதை பற்றி தீவிர விசாரித்து வருகின்றனர்.

News November 23, 2025

புதுகை: இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு!

image

நாகுடி காவல் நிலையத்திற்குட்பட்ட காராவயல் அருகே சுமார் 50 – 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்ட காவல்துறையினர் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிந்த காவல்துறை யார், எந்த ஊர், கொலையா?, தற்கொலையா என்பதை பற்றி தீவிர விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!