News March 28, 2024
புதுக்கோட்டை அருகே துடிதுடித்து மரணம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (28) இவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் நேற்று குளிக்கச் சென்றார்.ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கினார்.நீச்சல் தெரியாததால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சமபவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Similar News
News November 16, 2025
புதுகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

புதுக்கோட்டையில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி வரும் (நவ.21) ஆம் தேதி ஓவியப்போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் செவி, இயக்கம், அறிவு பார்வை ஆகிய திறன்களில் குறைபாடுள்ளோர், புற உலகச் சிந்தனையற்றோர், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோர் பங்கேற்கலாம். இதில் பங்குபெற (நவ.19) ஆம் தேதிக்குள் 04322 223678, 99947 99137 எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
புதுகை: ரூ.45,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 21 – 30 வயதுக்குட்பட்ட நபர்கள், <
News November 16, 2025
புதுகை: ரூ.1 லட்சம் உதவித்தொகை பெற அழைப்பு!

புதுகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின எழுத்தாளர்களை மேம்படுத்தும் வகையில், கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப்பெற விரும்புவோர் புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.


