News March 28, 2024

புதுக்கோட்டை அருகே துடிதுடித்து மரணம்

image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (28) இவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் நேற்று குளிக்கச் சென்றார்.ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கினார்.நீச்சல் தெரியாததால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சமபவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News

News December 17, 2025

புதுகை: கரண்ட் இல்லையா? கவலை வேண்டாம்!

image

புதுகை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 15 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 17, 2025

புதுகை: கரண்ட் இல்லையா? கவலை வேண்டாம்!

image

புதுகை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 15 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 17, 2025

புதுகை: சிறப்பு மேளா அறிவித்த அஞ்சல் துறை!

image

புதுகை மாவட்டத்திலிருந்து புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு உள்நாடு மற்றும் வெளிநாடு குறைந்த கட்டணத்தில் பார்சல்கள் அனுப்ப சிறப்பு மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 15ஆம் தேதி சிறப்பு மேளாவில் 56 அஞ்சலகங்களிலும் இவ் வசதி செய்யப்பட்டுள்ளது இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மேலும் தகவலுக்கு 98 65 54 66 41 என்ற எண்ணை அழைக்கலாம் என அஞ்சல் கோட்ட பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!