News March 28, 2024

புதுக்கோட்டை அருகே துடிதுடித்து மரணம்

image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (28) இவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் நேற்று குளிக்கச் சென்றார்.ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கினார்.நீச்சல் தெரியாததால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சமபவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News

News December 15, 2025

புதுகை: அரசு வங்கியில் வேலை ரெடி – APPLY NOW!

image

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, BE
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 15, 2025

புதுக்கோட்டை: போக்சோ சட்டத்தில் கைது!

image

புதுகை மாவட்டம் கீரனூரை சேர்ந்த ஜீவா 27, கூலித் தொழிலாளியான இவர் அதே பகுதியில் உள்ள 8 வகுப்பு படிக்கும் மாணவிக்கு கிண்டல் செய்தும், கையைப் பிடித்து வம்பு இழுத்து உள்ளார். இதனை தட்டி கேட்ட மாணவியின் தந்தையிடம் உன் மகளை கடத்தி சென்று விடுவதாக மிரட்டி உள்ளார். இதையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தில் ஜீவாவை கைது செய்தனர்.

News December 15, 2025

புதுகை: இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை!

image

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தை சேர்ந்தவர் பிரபா (20). இவர் வாழ்க்கை மீது ஏற்பட்ட விரக்தி காரணமாக நேற்று அவரது வீட்டில் விஷம் அருந்தியுளார். இதையடுத்து உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கறம்பக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!