News August 14, 2024
புதுக்கோட்டை அரசு வழக்கறிஞர் பேரில் போலி முகநூல்

புதுக்கோட்டை மாவட்ட அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் வெங்கடேசன் திமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர் முகநூல் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் இவருடைய முகநூலை போலியாக கணக்கு துவங்கியுள்ளனர். இதனை அறிந்த வெங்கடேசன் இந்த போலி முகநூல் பக்கத்தை யாரும் நம்ப வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News December 13, 2025
புதுக்கோட்டை:இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று டஇரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News December 12, 2025
BREAKING: புதுக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய போலீஸ் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் சங்கர் என்பவர் எஸ்ஐ-யாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் நிலம் தொடர்பான பிரச்சனையில் சிஎஸ்ஆர் போடுவதற்கு ரூ.10,000 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த லஞ்சஒழிப்பு துறையினர் சங்கரை கையும் களவுமாக கைது செய்தனர்.
News December 12, 2025
புதுக்கோட்டை: டிச.31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <


