News August 14, 2024
புதுக்கோட்டை அரசு வழக்கறிஞர் பேரில் போலி முகநூல்

புதுக்கோட்டை மாவட்ட அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் வெங்கடேசன் திமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர் முகநூல் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் இவருடைய முகநூலை போலியாக கணக்கு துவங்கியுள்ளனர். இதனை அறிந்த வெங்கடேசன் இந்த போலி முகநூல் பக்கத்தை யாரும் நம்ப வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News December 15, 2025
புதுகை: ரூ.1000 வரலையா இதை பண்ணுங்க!

புதுகை மக்களே ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறை:
1<
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 15, 2025
புதுகை அருகே வேன் மோதி பரிதாப பலி

கன்னியாபட்டியை சேர்ந்தவர் வீரக்குமார் இவரது தாய் பாப்பு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென கிள்ளுக்கோட்டை அருகே பைக் மீது வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் கீரனூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாட்டி பாபு உயிர் இழந்தார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் லோகநாதன் கைது செய்தனர்.
News December 15, 2025
புதுகை அருகே வேன் மோதி பரிதாப பலி

கன்னியாபட்டியை சேர்ந்தவர் வீரக்குமார் இவரது தாய் பாப்பு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென கிள்ளுக்கோட்டை அருகே பைக் மீது வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் கீரனூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாட்டி பாபு உயிர் இழந்தார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் லோகநாதன் கைது செய்தனர்.


