News August 14, 2024
புதுக்கோட்டை அரசு வழக்கறிஞர் பேரில் போலி முகநூல்

புதுக்கோட்டை மாவட்ட அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் வெங்கடேசன் திமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர் முகநூல் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் இவருடைய முகநூலை போலியாக கணக்கு துவங்கியுள்ளனர். இதனை அறிந்த வெங்கடேசன் இந்த போலி முகநூல் பக்கத்தை யாரும் நம்ப வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 9, 2025
புதுக்கோட்டை: அரசு வேலை-தேர்வு இல்லை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 83 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.கடைசி நாள்: இன்று (09.11.2025)
6.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 9, 2025
புதுக்கோட்டையில் ஒன் டே ட்ரிப் போகணுமா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் எங்கே போகணும்னு தெரியலையா? புதுக்கோட்டையில் நீங்கள் பார்க்காத சில இடங்கள் இருக்கிறது? அது என்ன என்பதை பார்க்கலாம்.
✅அருங்ககாட்சியகம்
✅குண்டார்கோயில்
✅காட்டுபாவா பள்ளி வாசல்
✅குடுமியான் மலை
✅மலையடிப்பட்டி
✅கொடும்பாலூர்
✅ஆவுடையார் கோயில்
✅சித்தன்னவாசல்
✅திருமயம் கோட்டை
உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்து Trip-க்கு கூப்பிடுங்க!
News November 9, 2025
புதுகை: டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு!

புதுகை மாவட்டத்தில் நாளை (நவ.10) கீரனூர் அருகே களமாவூர் தனியார் பொறியியல் கல்லூரியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்க உள்ளார். இதனை முன்னிட்டு, கீரனூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 5 டாஸ்மார்க் கடைகள், 2 மனமகிழ் மன்றம், மாத்தூரில் உள்ள ஒரு டாஸ்மார்க் மதுபான கடை மற்றும் மனமகிழ் மன்ற மதுபான கடை என மொத்தம் ஒன்பது கடைகளை மூட கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.


