News August 7, 2024
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர்

புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் அதிகளவில் மகப்பேறு சிகிச்சையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகப்பேறு சிகிச்சைகள் செய்வதற்கு வரும் பெண்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே தங்கும் இடத்தில் தங்கிக் கொள்வார்கள். இன்று பலத்த மழை பெய்ததால் நோயாளிகளின் உறவினர்கள் தங்கம் இடங்களில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
Similar News
News December 8, 2025
புதுகை: கார் மோதி பரிதாப பலி!

வாடியான்களத்தை சேர்ந்தவர் அழகர் (86). இவர் நேற்று முன்தினம் சைக்கிலில் விராலிமலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் அழகர் ஓட்டிசென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முதியவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அங்கு அழகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
News December 8, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News December 7, 2025
புதுக்கோட்டை: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <


