News August 24, 2024

புதுக்கோட்டையில் 28 மாணவர்கள் தேர்வு

image

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பிற்காக கலந்தாய்வு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் துவங்கியது. இதில் புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் மாணவ, மாணவியர்கள் 28 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் மூன்று பேருக்கு பல் மருத்துவம் படிக்கவும் இடம் கிடைத்துள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது சாதனையாக கருதப்படுகிறது.

Similar News

News November 28, 2025

புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

image

புதுக்கோட்டை மாவட்டம், வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் மு. அருணா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார். மழை வெள்ளம், எதிரொலியால் பேரிடரை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. ஆகவே 10 பேரிடர் மைய கட்டிடங்கள், 433 நிவாரண மையங்கள் தயார்நிலை. அவசர தொடர்புக்கு 1077, 0431-222207.க்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தகவல் தெரிவித்துள்ளனர்.

News November 28, 2025

புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

image

புதுக்கோட்டை மாவட்டம், வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் மு. அருணா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார். மழை வெள்ளம், எதிரொலியால் பேரிடரை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. ஆகவே 10 பேரிடர் மைய கட்டிடங்கள், 433 நிவாரண மையங்கள் தயார்நிலை. அவசர தொடர்புக்கு 1077, 0431-222207.க்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தகவல் தெரிவித்துள்ளனர்.

News November 28, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நவ.27 இரவு 10 மணி முதல் நாளை நவ.28 காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!