News August 17, 2024
புதுக்கோட்டையில் டிஎஸ்பிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு முழுவதும் 33 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பி ஆக இருந்த பால்ராஜ் திண்டுக்கல் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பியாக இருந்த செந்தில் இளைஞரணி மதுரை சிவில் சப்ளை டிஎஸ்பி ஆகவும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News February 24, 2026
புதுகை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

புதுகை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <
News February 24, 2026
புதுகை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

புதுகை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <
News February 24, 2026
புதுகை: கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண்

புதுக்கோட்டை மாவட்டம் குளந்திரான்பாட்டு கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பம். இவர் வீட்டில் இந்த போது 5அடி நீளமுள்ள பாம்பு அவரை கடித்துள்ளது. இந்நிலையில், அப்பாம்பை பையில் போட்டு, கறம்பக்குடி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பாம்பை கண்ட மருத்துவர்கள், பயனாளிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சிக்காக புதுகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


