News April 5, 2025
புதுக்கோட்டையில் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்நுகர்வோர் சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அதில் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர்கள் அலுவலகங்களிம் சிறப்பு முகாம் நடைபெறும். (SHARE பண்ணுங்க)
Similar News
News November 23, 2025
புதுகை: இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு!

நாகுடி காவல் நிலையத்திற்குட்பட்ட காராவயல் அருகே சுமார் 50 – 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்ட காவல்துறையினர் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிந்த காவல்துறை யார், எந்த ஊர், கொலையா?, தற்கொலையா என்பதை பற்றி தீவிர விசாரித்து வருகின்றனர்.
News November 23, 2025
புதுகை: இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு!

நாகுடி காவல் நிலையத்திற்குட்பட்ட காராவயல் அருகே சுமார் 50 – 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்ட காவல்துறையினர் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிந்த காவல்துறை யார், எந்த ஊர், கொலையா?, தற்கொலையா என்பதை பற்றி தீவிர விசாரித்து வருகின்றனர்.
News November 23, 2025
புதுகை: இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு!

நாகுடி காவல் நிலையத்திற்குட்பட்ட காராவயல் அருகே சுமார் 50 – 55 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்ட காவல்துறையினர் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிந்த காவல்துறை யார், எந்த ஊர், கொலையா?, தற்கொலையா என்பதை பற்றி தீவிர விசாரித்து வருகின்றனர்.


