News April 24, 2025
புதுக்கோட்டையில் கடலுக்கு நடுவே காடு போல் தீவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடல் இருப்பதே சிலருக்கு தான் தெரியும். அந்த கடலில் கரையை ஒட்டி, சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மீன் முள் வடிவில் அலையாத்தி காடுகள்,, அதிகளவிலான வெளிநாட்டு பறவைகள் மற்றும் பறவை இனங்கள் தங்குகின்றன மேலும் அலையத்தி காடுகளுக்கு நடுவில் படகு சவாரி செய்யவும் தமிழகஅரசு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது,நம்ம புதுக்கோட்டையில் உள்ள இந்த இடத்தை MISS பண்ணாதீங்க!
Similar News
News April 25, 2025
பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு <
News April 25, 2025
புதுக்கோட்டை: தமிழ்நாடு காவல் துறையில் 1,299 காலி பணியிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ<
News April 25, 2025
வாகனம் மோதி நர்சிங் மாணவி பலி

கீரனூர் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா (18), இவர் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தாயாருடன் புதுக்கோட்டை சென்று விட்டு திரும்பியுள்ளார். பின்னர் அருகிலிருந்த ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டு ரோட்டை அவர் கடக்க முயன்றபொழுது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதியதில் பிரியங்கா படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியங்கா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.