News April 12, 2025
புதுக்கோட்டையில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 12-04-205 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News December 13, 2025
புதுக்கோட்டை: டிகிரி போதும்..! வங்கியில் வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: CLICK <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
புதுக்கோட்டை: பிணமாக கிடந்த இளைஞர் – அடித்துக்கொலையா?

புதுக்கோட்டை, அரசமலை – இடையன்பாறையில் இளைஞர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பொன்னமராவாதி போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணையில் இவர் இலுப்பூர் அருகே மேட்டுப்பட்டி பகுதி பாண்டியன் என்பது தெரியவந்தது. மேலும் இவரை அடித்து கொலை செய்துள்ளனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 13, 2025
புதுக்கோட்டை: அரசு பஸ் கண்டக்டரை தாக்கி பைக் கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் வாழமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(55), என்பவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவர் வியாழன் நள்ளிரவு பணிமுடித்து பைக்கில் வீடு திரும்பும் போது கே.ராசியமங்கலம் பகுதியில் அடையாளம் தெரியாத 2 பேர், அவரை தாக்கி பைக், செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதில், காயமடைந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


