News October 25, 2024

புதுக்குடி அருகே விபத்தில் இருவர் பலி

image

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை புதுக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே திடீரென்று ஆடு வந்துள்ளது. ஆட்டின் மீது கார் மோதாமல் இருக்க விக்னேஸ்வரன் காரை திருப்பியுள்ளார். இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். விக்னேஷ்வரன், மகள் யாழினி இருவரும் உயிரிழந்தனர். காயத்ரி என்பவர் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. 

Similar News

News November 25, 2025

தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் சுய தொழில்கள் தொடங்கிட 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் தகுந்த ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

News November 25, 2025

தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் சுய தொழில்கள் தொடங்கிட 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் தகுந்த ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

News November 25, 2025

தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் சுய தொழில்கள் தொடங்கிட 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் தகுந்த ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!