News October 25, 2024
புதுக்குடி அருகே விபத்தில் இருவர் பலி

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை புதுக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே திடீரென்று ஆடு வந்துள்ளது. ஆட்டின் மீது கார் மோதாமல் இருக்க விக்னேஸ்வரன் காரை திருப்பியுள்ளார். இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். விக்னேஷ்வரன், மகள் யாழினி இருவரும் உயிரிழந்தனர். காயத்ரி என்பவர் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
தஞ்சாவூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் படிவம் குறைபாடுகள் இல்லாமல் உரிய செயலியில் பதிவேற்றம் செய்திட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் தலைமையில் (19.11.2025) அனைத்து வட்டார அலுவலர்கள் (சத்துணவு) அவர்களுக்கு ஆய்வு கூட்டம் நடந்தது.
News November 20, 2025
தஞ்சாவூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் படிவம் குறைபாடுகள் இல்லாமல் உரிய செயலியில் பதிவேற்றம் செய்திட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் தலைமையில் (19.11.2025) அனைத்து வட்டார அலுவலர்கள் (சத்துணவு) அவர்களுக்கு ஆய்வு கூட்டம் நடந்தது.
News November 20, 2025
தஞ்சாவூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் படிவம் குறைபாடுகள் இல்லாமல் உரிய செயலியில் பதிவேற்றம் செய்திட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் தலைமையில் (19.11.2025) அனைத்து வட்டார அலுவலர்கள் (சத்துணவு) அவர்களுக்கு ஆய்வு கூட்டம் நடந்தது.


