News August 16, 2024
புதுகை சிப்காட் பகுதிகளில் மின்தடை

புதுகை சிப்காட் துணைமின் நிலையத்தில் நாளை (ஆக 17) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிப்காட்நகர், தொழிற்பேட்டை, தாவூதுமில், சிட்கோ, வாகவாசல், வடவாளம், புத்தாம்பூர், செட்டியாப்பட்டி, பாலன்நகர், அபிராமிநகர், பெரியார்நகர், ராம்நகர், ஜீவாநகர், சிட்கோ (தஞ்சை சாலை) உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் எஸ்.கண்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2025
புதுகை: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

ஆலங்குடியை சேர்ந்தவர் ஸ்ரீதர்ராஜ் (23) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் 9 வயது சிறுமியை தனியே அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஸ்ரீதர்ராஜைவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவருக்கு மகிளா நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
News November 20, 2025
புதுகை: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

ஆலங்குடியை சேர்ந்தவர் ஸ்ரீதர்ராஜ் (23) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் 9 வயது சிறுமியை தனியே அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஸ்ரீதர்ராஜைவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவருக்கு மகிளா நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
News November 20, 2025
புதுகை அருகே லாரி கவிழ்ந்து விபத்து!

மீமிசல் அருகே மக்கள் நாட்சி என்ற இடத்தில், மீமிசினில் இருந்து தொண்டி நோக்கி சென்ற கனவாய் இயற்றிய டிப்பர் லாரி, எதிரே வந்த பேருந்துக்காக வழிவிட்ட போது, சாலையின் ஓரத்தில் கீழே இறங்கி லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவருக்கு எந்த ஒரு காயமும் இல்லாமல் உயிர் தப்பினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீமிசல் காவல் துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


