News August 8, 2024
புதுகை கவிஞருக்கு வைரமுத்து புகழாரம்

புதுக்கோட்டை, குளத்தூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முரசொலியில் தொடர்ந்து கவிதைகளை எழுதி வரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிச்சுடர் கவிதை பித்தனுக்கு, கவிஞர் வைரமுத்து புகழாரம். சென்னையில் நேற்று நடைபெற்ற கலைஞரின் நூறு கவிதைகள் நூறு நூல் வெளியிட்டு விழாவில் நம்மிடம் ஒரே ஒரு கவிஞர் மட்டுமே மிச்சம் இருக்கிறார், அவரை கொண்டாட வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறினார்.
Similar News
News November 28, 2025
புதுகை: துணை நடிகர் திடீர் பலி

புதுகை நகர் மன்றத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சினிமா சூட்டிங் சில நாட்களாக நடந்து வருகிறது. நேற்று மக்கள் கூட்டம் நிற்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த துணை நடிகர் அய்யநாதன் (45), அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கி இருந்தார். நேற்று திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்து பலியானார். இது குறித்து நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 28, 2025
புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

புதுக்கோட்டை மாவட்டம், வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் மு. அருணா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார். மழை வெள்ளம், எதிரொலியால் பேரிடரை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. ஆகவே 10 பேரிடர் மைய கட்டிடங்கள், 433 நிவாரண மையங்கள் தயார்நிலை. அவசர தொடர்புக்கு 1077, 0431-222207.க்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தகவல் தெரிவித்துள்ளனர்.
News November 28, 2025
புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

புதுக்கோட்டை மாவட்டம், வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் மு. அருணா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார். மழை வெள்ளம், எதிரொலியால் பேரிடரை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. ஆகவே 10 பேரிடர் மைய கட்டிடங்கள், 433 நிவாரண மையங்கள் தயார்நிலை. அவசர தொடர்புக்கு 1077, 0431-222207.க்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தகவல் தெரிவித்துள்ளனர்.


