News February 17, 2025
புதுகை கல்வி கடன் பெற ஆட்சியர் அழைப்பு

புதுகை மாவட்டத்தில் மாணவர்களின் உயர்கல்விகான கனவை நனைவாக்க முன்னோடி வங்கிகளுடன் சேர்ந்து பிப்.18ஆம் தேதி காலை 10 மணிக்கு மன்னர் கல்லூரி வளாகத்தில் மெகா கல்வி கடன் மேளா நடைபெற உள்ளது. இதில் கல்வி கடன் பெறுவதற்கான முழுமையான தகவல்கள் ஆலோசனை வழங்கப்படும். இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News September 14, 2025
புதுக்கோட்டை: உங்க வழக்குகளின் நிலை தெரிஞ்சுக்கனுமா?

புதுக்கோட்டை மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க.வழக்கு நிலை உடனே உங்க Phoneல! இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News September 14, 2025
புதுக்கோட்டை மாணவன் இந்திய குத்து சண்டை போட்டிக்கு தேர்வு

திருச்சியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான குத்துச் சண்டை போட்டி நேற்று (செப்.13) நடைபெற்றது. இதில் புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் புதுகை மாணவன் கிஷோர் தங்கப்பதக்கம் வென்றார். அம்மாணவனை அகில இந்திய குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு செய்துள்ளனர். அவருக்கும் அவருக்கு பயிற்றுவித்த ஆசிரியருக்கும் கல்லூரி சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
News September 14, 2025
புதுக்கோட்டை: 16.09.2025 தேதியை குறித்து வச்சிக்கோங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 16.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து தற்போது காணலாம்!
⏩புதுக்கோட்டை
⏩திருவரங்குளம்
⏩கொத்தமங்கலம் ,
⏩கறம்பக்குடி
⏩விராலிமலை
⏩விராலுார்
⏩பொன்னமராவதி
⏩திருமயம்
பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை அளித்து பயனடையலாம். SHARE பண்ணுங்க!