News February 17, 2025
புதுகை கல்வி கடன் பெற ஆட்சியர் அழைப்பு

புதுகை மாவட்டத்தில் மாணவர்களின் உயர்கல்விகான கனவை நனைவாக்க முன்னோடி வங்கிகளுடன் சேர்ந்து பிப்.18ஆம் தேதி காலை 10 மணிக்கு மன்னர் கல்லூரி வளாகத்தில் மெகா கல்வி கடன் மேளா நடைபெற உள்ளது. இதில் கல்வி கடன் பெறுவதற்கான முழுமையான தகவல்கள் ஆலோசனை வழங்கப்படும். இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News December 23, 2025
புதுகை: இளம்பெண் மர்மமான முறையில் மரணம்

அன்னவாசல் அருகே உள்ள விளாப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் கௌசல்யா, இன்று காலை வீட்டில் இருந்து ஆடு, மாடு மேய்பதற்காக காட்டு பகுதிக்கு ஓட்டிசென்றுள்ளார். இந்நிலையில் ஆடு, மாடு மேய்க்க சென்ற கௌசல்யா நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் அவரது தந்தை தேடி சென்றபோது கௌசல்யா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 23, 2025
புதுகை: இளம்பெண் மர்மமான முறையில் மரணம்

அன்னவாசல் அருகே உள்ள விளாப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் கௌசல்யா, இன்று காலை வீட்டில் இருந்து ஆடு, மாடு மேய்பதற்காக காட்டு பகுதிக்கு ஓட்டிசென்றுள்ளார். இந்நிலையில் ஆடு, மாடு மேய்க்க சென்ற கௌசல்யா நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் அவரது தந்தை தேடி சென்றபோது கௌசல்யா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 23, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


