News November 23, 2024
புதுகை: ஆட்சியர் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு

புதுகை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று காலை 11.00 மணியளவில் வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். வாராப்பூர் ஊராட்சி பொதுமக்கள் அப்பகுதியில் தேவையான அடிப்படை பிரச்சனைகள் குறித்து கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News December 19, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

புதுக்கோட்டைமாவட்டத்தில் நேற்று (டிச.18) இரவு 10 மணி முதல் இன்று (டிச.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!
News December 19, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

புதுக்கோட்டைமாவட்டத்தில் நேற்று (டிச.18) இரவு 10 மணி முதல் இன்று (டிச.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!
News December 19, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

புதுக்கோட்டைமாவட்டத்தில் நேற்று (டிச.18) இரவு 10 மணி முதல் இன்று (டிச.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!


