News January 1, 2025

புதுகையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய மின் பகிர்மான வட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (02.01.25) நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறையை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 9, 2026

புதுக்கோட்டை: நூதன முறையில் மோசடி – 2 பேர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரிம் பணம் கொடுத்தால், நகையை அடமானம் வைத்து அசல், வட்டியைத் தருவதாகக் கூறி, போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ரூ.1.35 லட்சத்தை மோசடி செய்துள்ளார். இதை நம்பி பணத்தைக் கொடுத்த சீனிவாசன் ஏமாற்றப்பட்டார். இதுகுறித்து அவரளித்த புகாரின் படி, தஞ்சாவூர் மாவட்ட போலீசார் திருநெல்வேலி சேர்ந்த சக்திவிஜய், மகாராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

News January 9, 2026

புதுக்கோட்டை: தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

image

கந்தர்வகோட்டையில் விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள மின்மாற்றியில் உள்ள காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் தொடர்ந்து திருடி வந்தனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் விவசாயிகள் புகரளித்தனர். இதில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தஞ்சாவூரை சேர்த்த மணிகண்டன்(24), தங்கமணி(24) ஆகியோர் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின் 2 பேரையும் கைது செய்த போலீசார் 300 கிலோ காப்பரை பறிமுதல் செய்தனர்.

News January 9, 2026

புதுக்கோட்டை: தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

image

கந்தர்வகோட்டையில் விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள மின்மாற்றியில் உள்ள காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் தொடர்ந்து திருடி வந்தனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் விவசாயிகள் புகரளித்தனர். இதில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தஞ்சாவூரை சேர்த்த மணிகண்டன்(24), தங்கமணி(24) ஆகியோர் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின் 2 பேரையும் கைது செய்த போலீசார் 300 கிலோ காப்பரை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!