News August 9, 2024

புதுகையில் இறந்தும் வாழ வைத்த பெண்

image

வடவாளம் அடுத்த செட்டியாபட்டி சேர்ந்த மாரிக்கண்ணு என்பவர் சமயபுரம் நடைபயணம் மேற்கொண்ட போது விபத்தில் காயமடைந்து, மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இந்நிலையில் இன்று அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு சென்னை, மதுரை, தஞ்சாவூர் பகுதிக்கு எடுத்துச் சென்றனர். இந்த செயல் புதுக்கோட்டை மக்களின் மத்தியில் மனநெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷேர் செய்யவும்

Similar News

News November 23, 2025

புதுகை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக்<<>> செய்து Grievance Redressal, புதுகை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க

News November 23, 2025

புதுகை: பைக் மீது லாரி மோதி விபத்து

image

வெள்ளனூர் அடுத்த நெடுஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே, செல்ல பாண்டியன் (43) என்பவர் நேற்று புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் நோக்கி பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே டிப்பர் லாரியை ஓட்டி வந்த ராஜ்குமார் (48)என்பவர் மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் புதுகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளனூர் போலீசா விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 23, 2025

புதுகை: பைக் மீது லாரி மோதி விபத்து

image

வெள்ளனூர் அடுத்த நெடுஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே, செல்ல பாண்டியன் (43) என்பவர் நேற்று புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் நோக்கி பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே டிப்பர் லாரியை ஓட்டி வந்த ராஜ்குமார் (48)என்பவர் மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் புதுகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளனூர் போலீசா விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!