News March 29, 2024
புதுகையில் அமைச்சர் ரகுபதி உரை

மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு விடுபட இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நமக்கு சர்வாதிகாரம் தேவையில்லை என்றும் ஜனநாயகம்தான் தேவை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
Similar News
News November 18, 2025
புதுக்கோட்டை: மன உளைச்சலால் ஒருவர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அடுத்த தேத்தாம்பட்டி சேர்ந்தவர் சுந்தர வடிவேலு(42). இவருக்கு திருமணமாகி 10 வருடமான நிலையில் 1 மகனும் 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, மன உளைச்சல் ஏற்பட்டு நேற்று அவரது வீட்டில் அருகில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரில் கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 18, 2025
புதுக்கோட்டை: மன உளைச்சலால் ஒருவர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அடுத்த தேத்தாம்பட்டி சேர்ந்தவர் சுந்தர வடிவேலு(42). இவருக்கு திருமணமாகி 10 வருடமான நிலையில் 1 மகனும் 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, மன உளைச்சல் ஏற்பட்டு நேற்று அவரது வீட்டில் அருகில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரில் கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 18, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் (நவ.17) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


