News August 14, 2024

புதிய மாவட்ட கண்காணிப்பாளர் பதவியேற்பு

image

பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளராக சியாமளா தேவி பதவி வகித்து வந்த நிலையில் தற்போது, பெரம்பலூர் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆதார் பசேரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று கூறினார். மேலும் அவருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News

News February 22, 2026

பெரம்பலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News February 22, 2026

பெரம்பலூர்: இனி சிலிண்டர் புக் பண்ண மிஸ்டு கால்…!

image

பெரம்பலூர் மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News February 22, 2026

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை செய்முறை தேர்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள, 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நாளை (பிப்-23) திங்கள்கிழமை தொடங்கி, 28-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 143 பள்ளிகளில் இருந்து 10-ம் வகுப்பு பயிலும் 7,932 மாணவ, மாணவிகள் அறிவியல் பாடத்திற்கு செய்முறை தேர்வு எழுதவுள்ளனர்.

error: Content is protected !!