News November 10, 2024

புதிய பேருந்து நிலையம் இன்று தொடக்கம்

image

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) இன்று முதல் செயல்பட தொடங்குவதையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் ஆய்வு நேற்று மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி செயற்பொறியாளர் ஆ.சண்முகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இ.எஸ்.முருகேசன், முருகன், துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News

News December 7, 2025

நாமக்கல்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News December 7, 2025

ஆஞ்சநேயர் பக்தர்கள் கவனத்திற்கு!

image

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தினசரி கட்டளைதாரர்கள் மூலம் வடைமாலை சாத்துப்படி செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் சிறப்பு அபிஷேகத்திற்கான முன்பதிவு கோயில் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (டிச.7) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

News December 7, 2025

பள்ளிப்பாளையம் அருகே வசமாக சிக்கிய நபர்!

image

பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பகுதியில் உள்ள பாரில் அனுமதி இல்லாமல் விதிமுறை மீறி மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக, வெப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்த வீதிமுறை மீறி மது பாட்டில் விற்பனை செய் துகொண்டிருந்த கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த சக்திவேல் (50), என்பவரை போலீசார் சக்திவேலை கைது செய்தனர். மேலும், தலைமறை வாக உள்ள, ‘பார்’ உரிமையாளர் கார்த்தி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

error: Content is protected !!