News March 24, 2025
புதிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி வரை வங்கி கடனுதவி!

‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கி கடன் உதவி வழங்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மேலும் விவரங்களுக்கு 04329-221011 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News October 19, 2025
பெரம்பலூர்: மின்சார உதவி எண் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றன. மழையின் காரணமாக ஆங்காங்கே உள்ள மின்கம்பங்கள் விழுந்தும், மின் கம்பிகள் அறுந்து விழுந்தும் காணப்பட்டால் எச்சரிக்கையுடன் அதை கையாண்டு தொடாமல் மின்சாரத் துறையின் கட்டணமில்லா (9498794987) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
பெரம்பலூர்: கரண்ட் கட்டா? ஒரு Phone போதும்!

பெரம்பலூர் மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 19, 2025
பெரம்பலூர்: சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பெரம்பலூர் வட்டம் சென்னை – திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் கைகாட்டி அருகில் நேற்று (18.10.2025) இரவு இருசக்கர வாகனத்தின் மீது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காயம் அடைந்த ஒருவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி சென்று கொண்டிருக்கும் போது செல்லும் வழியில் பரிதாபமான உயிரிழந்தார்.