News December 5, 2024
புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும்- அமைச்சர்

பட்டினப்பாக்கத்தில் உயிரிழந்த சையத் குலாப் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து சிதிலமடைந்த குடியிருப்புகளை காலி செய்து தரும் பட்சத்தில் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்றும், இடைப்பட்ட காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000 வழங்கப்படும் எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 18, 2025
சென்னை: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

சென்னை மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News December 18, 2025
சென்னை இளைஞர்களே வந்தது SUPER அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் சார்பில் TNPSC, SSC, IBPS, RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 பேருக்கும், சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 பேருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. www.cecc.in மூலம் 22.12.25 முதல் 05.01.26 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு 044-25954905, 044-28510537 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்
News December 18, 2025
சென்னை மக்களுக்கு சப்ரைஸ்!

போரூர் – பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம் ஜன.2026ல் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான 9 கி.மீ தூரம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பூந்தமல்லி, போரூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை செல்கிறது. CMRL அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தப் பாதையில் 13 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும். தொடக்க விழாவிற்கு பிரதமர் மோடி வருகிறாராம். ஷேர் பண்ணுங்க.


