News December 5, 2024
புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும்- அமைச்சர்

பட்டினப்பாக்கத்தில் உயிரிழந்த சையத் குலாப் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து சிதிலமடைந்த குடியிருப்புகளை காலி செய்து தரும் பட்சத்தில் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்றும், இடைப்பட்ட காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000 வழங்கப்படும் எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 23, 2026
JUST IN: சென்னையில் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!

சென்னையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 28,30,936 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 13,65,763 பேரும், பெண் வாக்காளர்கள் 14,64,344 பேரும் உள்ளனர். அதிகபட்சமாக பெரம்பூரில் 2,22,792 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகத்தில் 1,16,896 வாக்காளர்களும் உள்ளனர். உங்க பெயர் உள்ளதா என்பதை அறிய இங்க <<19214847>>கிளிக் <<>>பண்ணுங்க. ஷேர்!
News February 23, 2026
சென்னை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? VERIFY

சென்னை மக்களே..,SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள இங்கே <
News February 23, 2026
சென்னையில் கொடூர கொலை; விசாரணையில் பகீர்!

புரசைவாக்கத்தில் தனியாக வசித்து வந்த பாலகிருஷ்ணன்(61) என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு, வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதியவருடன் வேலை செய்யும் சக ஊழியரான பீகாரைச் சேர்ந்த ஷியாம் மாத்தோவ் (35) என்பவர் நகைக்காக கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


