News December 5, 2024

புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும்- அமைச்சர்

image

பட்டினப்பாக்கத்தில் உயிரிழந்த சையத் குலாப் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து சிதிலமடைந்த குடியிருப்புகளை காலி செய்து தரும் பட்சத்தில் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்றும், இடைப்பட்ட காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000 வழங்கப்படும் எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 25, 2025

சென்னை: போக்சோ வழக்கில் ஜாமினில் வந்தவர் தற்கொலை

image

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருள்(19). கடந்த செப்டம்பர் மாதம் விருகம்பாக்கம் மகளிர் போலீசாரால், ‘போக்சோ’ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன், ஜாமினில் வெளிவந்த அவர், கொரட்டூரில் மகளிர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார்.இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிகின்றனர்.

News November 25, 2025

சென்னை: போக்சோ வழக்கில் ஜாமினில் வந்தவர் தற்கொலை

image

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருள்(19). கடந்த செப்டம்பர் மாதம் விருகம்பாக்கம் மகளிர் போலீசாரால், ‘போக்சோ’ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன், ஜாமினில் வெளிவந்த அவர், கொரட்டூரில் மகளிர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார்.இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிகின்றனர்.

News November 25, 2025

சென்னையில் இன்று மின் தடை… உங்க ஏரியா இருக்கா?

image

சென்னை மாநகரின் எழும்பூர் பகுதியில் எழும்பூர் உயர் சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியூப் சாலை, ஜெகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர், சேத்பேட்டை, பாத்தியோன் சாலை, மண்டியேத் சாலை, மார்ஷல் சாலை, எத்திராஜ் சாலை, மோதிலால் லேன், பழைய கமெயின்சர் அலுவலகம், நீதிபதிகள் அலுவலகம் ஆகிய இடங்களில் காலை 9 – மாலை 5 வரை மின்தடை இருக்கும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!