News May 7, 2025
புடவையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை. நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே சென்ற போது அங்கு யாரோ குப்பை கொளுத்திய நெருப்பு புகைத்து கொண்டிருப்பதை கவனிக்காமல் அருகில் சென்றுள்ளார். அப்போது திடீரென புடவையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News December 22, 2025
கள்ளக்குறிச்சி: 8ஆவது படித்தால் ரூ.62,000 சம்பளத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
கள்ளக்குறிச்சியில் IT வேலை கனவா..? DONT MISS

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., ஐடி நிறுவனங்களில் பணிபுரிவது உங்கள் கனவா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! நமது மாவட்டத்திலேயே அரசு சார்பாக இலவச ‘AI Database Administrator’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் இணைந்தால் வேலை உறுதி. மேலும், பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 22, 2025
கள்ளக்குறிச்சியில் 12ஆவது படித்திருந்தாலே வங்கி வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் ’Bancassurance Relationship associate’ வேலைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் இணைந்தால் வேலையும் உறுதி. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. மொத்தம் 28 காலியிடங்கள் உள்ளன. பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <


