News May 7, 2025
புடவையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை. நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே சென்ற போது அங்கு யாரோ குப்பை கொளுத்திய நெருப்பு புகைத்து கொண்டிருப்பதை கவனிக்காமல் அருகில் சென்றுள்ளார். அப்போது திடீரென புடவையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News December 21, 2025
கள்ளக்குறிச்சி – இரவு ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 12 மணி முதல்
காலை 6 மணி வரை
மாவட்டம் முழுவதும்
காவல் துறை அதிகாரிகள்
சிறப்பு போலீஸ் குழுக்கள்
தீவிர இரவு ரோந்து பணியில் ஈடுபாடு மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக நியமனம்
திரு. பார்த்திபன்
(காவல் துணை கண்காணிப்பாளர் – MIKE-22, திருக்கோவிலூர் SDPO)தேவையில்லாமல் இரவு நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்கவும்.
News December 21, 2025
கள்ளக்குறிச்சி – இரவு ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 12 மணி முதல்
காலை 6 மணி வரை
மாவட்டம் முழுவதும்
காவல் துறை அதிகாரிகள்
சிறப்பு போலீஸ் குழுக்கள்
தீவிர இரவு ரோந்து பணியில் ஈடுபாடு மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக நியமனம்
திரு. பார்த்திபன்
(காவல் துணை கண்காணிப்பாளர் – MIKE-22, திருக்கோவிலூர் SDPO)தேவையில்லாமல் இரவு நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்கவும்.
News December 20, 2025
கள்ளக்குறிச்சி: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.


