News April 14, 2024
புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

மயிலாடுதுறையில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட ஆச்சாள்புரம் பகுதியை சேர்ந்த மகாலெட்சுமி என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது 9626169492 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
மயிலாடுதுறை மாவட்ட மக்கள் கவனத்திற்கு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்று (22.11.2025) சனிக்கிழமை மற்றும் நாளை (23 11 2025) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வாக்காளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து விரைந்து வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
மயிலாடுதுறை: வங்கியில் வேலை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4. சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 22, 2025
மயிலாடுதுறை: இலவச எஸ்.ஐ மாதிரி தேர்வு அறிவிப்பு

மயிலாடுதுறையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் காவல் சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ) தேர்விற்கான இரண்டாவது இலவச மாதிரி தேர்வு இன்று காலை 10:30 மணி முதல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள இளைஞர்கள் மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனர்


