News April 14, 2024
புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

மயிலாடுதுறையில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட ஆச்சாள்புரம் பகுதியை சேர்ந்த மகாலெட்சுமி என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது 9626169492 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
மயிலாடுதுறை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 23, 2025
மயிலாடுதுறை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 23, 2025
மயிலாடுதுறை: SIR பணிகள் குறித்து ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, தரங்கம்பாடி பேரூராட்சி,
தனியார் திருமண மண்டபத்தில் 302,303,304,305 பாகங்களுக்கான S.I.R தீவிர வாக்காளர் திருத்த பட்டியல் பணிகளை பூம்புகார் சட்ட மன்ற தொகுதி உறுப்பினா் நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான வாக்காளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


