News April 14, 2024

புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

image

மயிலாடுதுறையில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட ஆச்சாள்புரம் பகுதியை சேர்ந்த மகாலெட்சுமி என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது 9626169492 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 4, 2025

மயிலாடுதுறை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

மயிலாடுதுறை மக்களே, கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்:<> https://cx.indianoil.in<<>>
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News December 4, 2025

மயிலாடுதுறை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

image

மயிலாடுதுறை மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News December 4, 2025

மயிலாடுதுறை: அனைத்து கட்சி பாக முகவர்கள் கூட்டம்

image

சீர்காழியில் அனைத்து கட்சி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. தாசில்தார் அருள் ஜோதி முன்னிலை வகிக்க தேர்தல் தனி பிரிவு தாசில்தார் இளவரசு வரவேற்றார். கோட்டாட்சியர் சுரேஷ் புதிய படிவத்தை அனைத்து கட்சி பாக முகவர்களுக்கும் வழங்கி பேசினார். இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!