News April 14, 2024
புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

மயிலாடுதுறையில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட ஆச்சாள்புரம் பகுதியை சேர்ந்த மகாலெட்சுமி என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது 9626169492 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 14, 2025
மயிலாடுதுறை: உங்க வழக்குகளின் நிலை தெரிஞ்சுக்கனுமா?

மயிலாடுதுறை மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. வழக்கு நிலை உடனே உங்க Phone-க்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News September 14, 2025
மயிலாடுதுறை: போக்ஸோவில் கைதான வாலிபர்

மயிலாடுதுறை மாவட்டம், வல்லம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் 15 வயது சிறுமி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி செல்லும்போது பின் தொடர்ந்து சென்று பேசியுள்ளார். இதனால் அச்சம் அடைந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு செந்தில்குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
News September 14, 2025
மயிலாடுதுறை 16.09.2025 தேதியை குறித்து வச்சிக்கோங்க!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 16.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து தற்போது காணலாம்!
⏩மயிலாடுதுறை
✅பால லட்சுமி திருமண மண்டபம், திருமஞ்சன வீதி,
⏩சீர்காழி நகராட்சி
✅நாடார் உறவின் முறை திருமண மண்டபம்,
⏩செம்பனார்கோயில்
✅தனச் செல்வி திருமண மண்டபம், திருவிளையாட்டம்
⏩கொள்ளிடம் வட்டாரம்
✅ ஜம் ஜம் மஹால், ஆனைகாரன்சத்திரம்,
SHARE பண்ணுங்க!