News October 23, 2024

புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

image

தமிழகத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் தீருதவி தொடர்பான முறையீடுகள் செய்ய18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்கள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.

Similar News

News September 18, 2025

கள்ளக்குறிச்சி: 65 ஏரிகளில் மீன்பிடி குத்தகை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 65 ஏரிகளில் மீன்பிடிப்பதிற்கான குத்தகைக்கு மின்னணு ஒப்பந்த புள்ளி ஏலம் நடக்க உள்ளது. சங்கராபுரம் வட்டத்தில் மஞ்சப்புத்துார், தண்டலை, பூட்டை ஆகிய 3 ஏரிகளும், வாணாபுரம் வட்டத்தில் அரியலுார், அத்தியூர் ரிஷிவந்தியம் ஆகிய 13 ஏரிகள் என மொத்தம் 65 ஏரிகளில் மீன் பிடிப்பதிற்கான குத்தகை ஏல http://www.tntenders.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

News September 18, 2025

கள்ளக்குறிச்சி: B.Sc, BE, B.Tech, BCA படித்தவரா நீங்கள்?

image

கள்ளக்குறிச்சி மக்களே! ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ.தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும் இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர்

News September 18, 2025

கள்ளக்குறிச்சி: பட்டாவில் திருத்தம் செய்யனுமா? இனி செம்ம ஈஸி!

image

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் இந்த<> இணையதளம்<<>>, இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!