News October 23, 2024
புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

தமிழகத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் தீருதவி தொடர்பான முறையீடுகள் செய்ய18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்கள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.
Similar News
News January 9, 2026
கள்ளக்குறிச்சி:தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியம்!

தமிழக அரசின் TANSIM இயக்கம், புதிய பிசினஸ் ஐடியா வைத்துள்ள இளைஞர்களுக்கு ₹10 லட்சம் வரை மானியம் (Seed Grant) வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஸ்டார்ட்-அப்களுக்கு நிதி உதவி மட்டுமன்றி, தொழில் வழிகாட்டுதலும் அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள தொழில்முனைவோர் <
News January 9, 2026
“உங்க கனவை சொல்லுங்க” – அடையாள அட்டை வழங்கல்!

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (09.01.2026) திருவள்ளூர் மாவட்டம்,
பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் “உங்க கனவை சொல்லுங்க” திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அந்த நேரலை நிகழ்வினை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு, “உங்க கனவை சொல்லுங்க” திட்ட கணக்கெடுப்பாளர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கினார்.
News January 9, 2026
கள்ளக்குறிச்சியில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <


