News October 23, 2024

புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

image

தமிழகத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் தீருதவி தொடர்பான முறையீடுகள் செய்ய18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்கள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.

Similar News

News November 26, 2025

கள்ளக்குறிச்சி: மனைவி திட்டியதால் தூக்கு மாட்டிய கணவன்!

image

கள்ளக்குறிச்சி: திருப்பாலப்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (56). கூலித்தொழிலாளியான இவர், வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்துள்ளார். இதை அவருடைய மனைவி பச்சையம்மாள் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த முருகன், நேற்று அப்பகுதியில் உள்ள வேப்பமரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 26, 2025

கள்ளக்குறிச்சி: மனைவி திட்டியதால் தூக்கு மாட்டிய கணவன்!

image

கள்ளக்குறிச்சி: திருப்பாலப்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (56). கூலித்தொழிலாளியான இவர், வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்துள்ளார். இதை அவருடைய மனைவி பச்சையம்மாள் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த முருகன், நேற்று அப்பகுதியில் உள்ள வேப்பமரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 26, 2025

கள்ளக்குறிச்சி: மனைவி திட்டியதால் தூக்கு மாட்டிய கணவன்!

image

கள்ளக்குறிச்சி: திருப்பாலப்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (56). கூலித்தொழிலாளியான இவர், வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்துள்ளார். இதை அவருடைய மனைவி பச்சையம்மாள் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த முருகன், நேற்று அப்பகுதியில் உள்ள வேப்பமரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!