News October 23, 2024

புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

image

தமிழகத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் தீருதவி தொடர்பான முறையீடுகள் செய்ய18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்கள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.

Similar News

News December 23, 2025

கள்ளக்குறிச்சி: கர்ப்பமான சிறுமி கணவன் மீது புகார்!

image

ரிஷிவந்தியதைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், தண்டராம்பட்டைச் சேர்ந்த ஸ்ரீமுருகனும் (30) காதல் திருமணம் செய்துள்ளனர். அதன்பிறகு, இரு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்ட நிலையில், சிறுமி உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள் கூறிய அறிவுரை படி முருகன், பெற்றோர்கள் மீது சிறுமி புகாரளித்தார். அதைத்தொடர்ந்து 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்

News December 23, 2025

கள்ளக்குறிச்சி: கர்ப்பமான சிறுமி கணவன் மீது புகார்!

image

ரிஷிவந்தியதைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், தண்டராம்பட்டைச் சேர்ந்த ஸ்ரீமுருகனும் (30) காதல் திருமணம் செய்துள்ளனர். அதன்பிறகு, இரு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்ட நிலையில், சிறுமி உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள் கூறிய அறிவுரை படி முருகன், பெற்றோர்கள் மீது சிறுமி புகாரளித்தார். அதைத்தொடர்ந்து 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்

News December 23, 2025

கள்ளக்குறிச்சி: தம்பியுடன் தகாத உறவு!; குழந்தை பலி

image

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் MBBS படித்து வந்துள்ளார். இவரது 2-வது தந்தையின் மகனுடன் (15) முறை தவறிய உறவில் இருந்ததில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை 3 நாட்களில் உயிரிழந்தது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!