News August 4, 2024

பிள்ளைகளை ராணுவத்திற்கு அனுப்பினால் பதக்கம்

image

மாவட்டத்தில் தங்களது ஒரே மகனை ராணுவத்திற்கு அனுப்பி வைத்திருந்தால் பெற்றோருக்கு 20000 & வெள்ளிப்பதக்கமும், குடும்பத்தில் 2 அல்லது 2க்கு மேற்பட்ட மகன்கள் & மகள்களை ராணுவத்திற்கு அனுப்பி வைத்திருந்தால் 25000 & வெள்ளி பதக்கமும் வழங்கப்படும். மேலும், போர் பணி ஊக்க மானியம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம் என ஆட்சியர் சாந்தி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Similar News

News December 2, 2025

தர்மபுரி: மரத்தில் ஏறிய விவசாயி.. பரிதாப பலி!

image

ஏரியூர் அருகே கலப்பம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கொப்பலூர் கிராமத்தை சேர்ந்த ரகுபதி (39) விவசாயி, இப்பகுதியில் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், விநாயகருக்கு அபிஷேகம் செய்ய நேற்று முன்தினம் இளநீர் வெட்ட மரத்தில் ஏறினார். அப்போது மரத்தில் இருந்து கீழே தவறி விழுத்தார். அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 2, 2025

தர்மபுரி: மரத்தில் ஏறிய விவசாயி.. பரிதாப பலி!

image

ஏரியூர் அருகே கலப்பம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கொப்பலூர் கிராமத்தை சேர்ந்த ரகுபதி (39) விவசாயி, இப்பகுதியில் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், விநாயகருக்கு அபிஷேகம் செய்ய நேற்று முன்தினம் இளநீர் வெட்ட மரத்தில் ஏறினார். அப்போது மரத்தில் இருந்து கீழே தவறி விழுத்தார். அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 2, 2025

தருமபுரி மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று இரவு – இன்று (டிச.02) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

error: Content is protected !!