News April 9, 2025
பிளஸ்-2 மாணவன் உள்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பலி

திருவண்ணாமலை அண்ணாநகர் 5-வது தெருவை சேர்ந்த லோகேஷ் (16), திருநகரை சேர்ந்த தனுஷ்குமார் (18) ஆகியோர் தனது நண்பரின் பிறந்தநாளுக்காக வாழ்த்து பேனர் ஒட்டினர். அப்போது மின்கம்பியில் ஒட்டி இருந்த இரும்புசாரம் மூலம் மின்சாரம் அவர்கள் மீது பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்தனர். போலீசார் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News December 4, 2025
தி.மலைக்கு வரும் துணை முதல்வர்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை இன்று (டிச.4) திறந்து வைக்கப்படவுள்ளது. இதில், தமிழ்நாடு துணை முதல்வரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்க உள்ளார். மேலும் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
News December 4, 2025
தி.மலைக்கு வரும் துணை முதல்வர்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை இன்று (டிச.4) திறந்து வைக்கப்படவுள்ளது. இதில், தமிழ்நாடு துணை முதல்வரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்க உள்ளார். மேலும் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
News December 4, 2025
தி.மலைக்கு வரும் துணை முதல்வர்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை இன்று (டிச.4) திறந்து வைக்கப்படவுள்ளது. இதில், தமிழ்நாடு துணை முதல்வரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்க உள்ளார். மேலும் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.


