News April 9, 2025

பிளஸ்-2 மாணவன் உள்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பலி

image

திருவண்ணாமலை அண்ணாநகர் 5-வது தெருவை சேர்ந்த லோகேஷ் (16), திருநகரை சேர்ந்த தனுஷ்குமார் (18) ஆகியோர் தனது நண்பரின் பிறந்தநாளுக்காக வாழ்த்து பேனர் ஒட்டினர். அப்போது மின்கம்பியில் ஒட்டி இருந்த இரும்புசாரம் மூலம் மின்சாரம் அவர்கள் மீது பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்தனர். போலீசார் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News January 11, 2026

தி.மலை: மீன் பிடிக்க சென்றவர் பிணமாக வந்த சோகம்!

image

தி.மலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த ஜம்போடையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (58) கடந்த 8-ந் தேதி திருப்பனமூரில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதாக கூறி வீட்டில் இருந்து சென்ற அவர், வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்த நிலையில், மறுநாள் திருப்பனமூர் ஏரியில் பிணமாக மிதந்தார். தகவலறிந்த பிரம்மதேசம் போலீசார் உடலை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.

News January 11, 2026

தி.மலை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

தி.மலை மாவட்டத்தில் நேற்று (ஜன.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 11, 2026

தி.மலை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

தி.மலை மாவட்டத்தில் நேற்று (ஜன.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!