News March 4, 2025

பிளஸ் 2 தேர்வில்  206 பேர் ‘ஆப்சென்ட்’

image

தேனி: மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களில் நடந்த பிளஸ் 2 தமிழ்தேர்வில் 13,020 மாணவர்கள் பங்கேற்றனர். 206 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர்.மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 141 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 6,271, மாணவிகள் 6,792 பேர் என மொத்தம் 13,063 பேர், தனித்தேர்வர்கள் 163 பேர் என மொத்தம் 13,226 பேர் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Similar News

News November 21, 2025

தேனி இளைஞர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கலெக்டர்.!

image

அக்னிவீர் திட்டத்தின் கீழ் பொதுப்பணி கிளார்க், டிரேட்ஸ்மென் ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பு திரளணி உத்திரப்பிரதேசம், பரேலியில் உள்ள ஜாட் ரெஜிமெண்டல் மையத்தில் 08.12.2025 முதல் 16.12.2025 வரை நடைபெறவுள்ளது. தேனி மாவட்ட மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

தேனி இளைஞர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கலெக்டர்.!

image

அக்னிவீர் திட்டத்தின் கீழ் பொதுப்பணி கிளார்க், டிரேட்ஸ்மென் ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பு திரளணி உத்திரப்பிரதேசம், பரேலியில் உள்ள ஜாட் ரெஜிமெண்டல் மையத்தில் 08.12.2025 முதல் 16.12.2025 வரை நடைபெறவுள்ளது. தேனி மாவட்ட மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (20.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!