News March 4, 2025

பிளஸ் 2 தேர்வில்  206 பேர் ‘ஆப்சென்ட்’

image

தேனி: மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களில் நடந்த பிளஸ் 2 தமிழ்தேர்வில் 13,020 மாணவர்கள் பங்கேற்றனர். 206 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர்.மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 141 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 6,271, மாணவிகள் 6,792 பேர் என மொத்தம் 13,063 பேர், தனித்தேர்வர்கள் 163 பேர் என மொத்தம் 13,226 பேர் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Similar News

News December 10, 2025

தேனியில் மாணவர்களுக்கு ரூ.2 கோடி கல்விக்கடன்

image

தேனி அருகே வடபுதுபட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பாக கல்வி கடன் முகாம் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி கடன் குறித்து எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து 56 மாணவர்களுக்கு இரண்டு கோடியே 56 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார். இதில் துறை சார்ந்த அலுவலர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

News December 10, 2025

தேனியில் மாணவர்களுக்கு ரூ.2 கோடி கல்விக்கடன்

image

தேனி அருகே வடபுதுபட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பாக கல்வி கடன் முகாம் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி கடன் குறித்து எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து 56 மாணவர்களுக்கு இரண்டு கோடியே 56 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார். இதில் துறை சார்ந்த அலுவலர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

News December 10, 2025

தேனி: சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு?

image

தேனியில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!