News March 25, 2025
பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

+2 பொதுத் தேர்வு இன்றுடன் முடிவடையும் நிலையில். பள்ளி மாணவர்கள் தங்களது உயர் படிப்பை “எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம்”என்ற தலைப்பின் கீழ் நாளை மற்றும் நாளை மறுநாள் (மார்ச். 26,27) இரு தினங்களுக்கு. தர்மபுரி மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் ஹோட்டல் அதியமான் பேலஸில் இந்த இலவச உயிர் கல்வி வழிகாட்டி நிகழ்வு நடைபெறுகிறது. இச்செய்தியை 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Similar News
News December 18, 2025
தருமபுரி: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

தருமபுரி மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. <
News December 18, 2025
தர்மபுரி:தமிழ் மொழி குறித்த கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட விழா மார்கழி 2 ம் தேதி முதல் 11 தேதி வரை தமிழகம் முழுவதும் தமிழ் மொழி குறித்த கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி மூலம் பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இன்று (டிச.18) காலை 11 மணியளவில் தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சதீஷ் தொடக்கி வைத்தார்.
News December 18, 2025
தருமபுரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


