News March 6, 2025
பிளஸ் டூ மாணவர் கிணற்றில் மூழ்கி பலி

புன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் 17 இவர் நெமிலி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இன்று பொது தேர்வு எழுதிவிட்டு தனது நண்பர்களுடன் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார் அப்போது நேரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார் தீயணைப்பு துறை யினர் ஒரு மணி நேரம் தேடி சிதம்பரத்தின் உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
Similar News
News April 21, 2025
ராணிப்பேட்டையில் மிஸ் பண்ணக்கூடாத கோயில்கள்!

▶️நவசபரி ஐயப்பன் கோயில்
▶️மணியம்பட்டு நவசபரி ஐயப்பன் கோயில்
▶️கால்மேல்குப்பம் ஸ்ரீ காஞ்சனகிரி தேவஸ்தானம்
▶️மஹா பிரிதிங்கரா கோயில்
▶️பள்ளூர் ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோயில்
▶️வாலாஜாபேட்டை ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் கோவில்
▶️வாலாசாபேட்டை காசிவிசுவநாதர் கோயில்
▶️இரத்தினகிரி பாலமுருகன் கோயில்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஷேர் செய்யுங்கள்
News April 21, 2025
கொளுத்தும் வெயில் தப்பிக்க எளிய டிப்ஸ்

ராணிப்பேட்டையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS,எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <