News April 3, 2025
பிலால் ஹோட்டல் விவகாரம் – இதுவரை 55 பேர் பாதிப்பு

சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பிலால் ஹோட்டலில் உணவு சாப்பிட்டதால் இதுவரை 55 பேரின் உடல்நலம் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடை உரிமையாளரின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் 55 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Similar News
News December 22, 2025
சென்னையில் கேஸ் புக் பண்ண புது வழி!

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News December 22, 2025
சென்னை: 8th போதும், ரூ.62,000 சம்பளத்தில் வேலை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 1) வகை: தமிழக அரசு 2) வயது: 18-37 3) சம்பளம்: Rs.19,500 – Rs.62,000 4) கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி! 5) கடைசி தேதி: 02.01.2026, 6) மேலும் தகவலுக்கு: <
News December 22, 2025
சென்னையில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

சென்னை, வண்ணாரப்பேட்டை போதி ராஜ் நகர் 2வது தெருவில் வசிக்கும் மூட்டை தூக்கும் தொழிலாளி சங்கர் (32) மற்றும் அவரது மனைவி வைதேகி (30) இருவருக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறால் வைதேகி தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். பலமுறை அழைத்தும் வராததால், மனமுடைந்த சங்கர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வண்ணாரப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


