News April 5, 2025

பிரியாணி, ஷவர்மாவால் பாதிப்பு: மக்கள் அச்சம்

image

சென்னையில், கடந்த சில நாட்களாக ஹோட்டல்களில் சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி பிலால் ஹோட்டல், நேற்று சிந்தாதிரிப்பேட்டை ஷவர்மா கடை என அடுத்தடுத்த கடைகளில் சுகாதாரம் இல்லாமல் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால், ஹோட்டல்களில் சாப்பிட்டால் உடல்நலக்குறைவு ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Similar News

News November 18, 2025

சென்னை: ஐயப்ப பக்தர்கள் தகவல் மையம் எண் அறிவிப்பு!

image

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் மண்டல பூஜை 17-11-2025 முதல் 27-12-2025 வரையும் மகர விளக்கு ஜோதி 30-12-2025 முதல் 19-1-2026 வரையும் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் 24 மணிநேரமும் செயல்படும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்கத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 18, 2025

சென்னை: ஐயப்ப பக்தர்கள் தகவல் மையம் எண் அறிவிப்பு!

image

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் மண்டல பூஜை 17-11-2025 முதல் 27-12-2025 வரையும் மகர விளக்கு ஜோதி 30-12-2025 முதல் 19-1-2026 வரையும் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் 24 மணிநேரமும் செயல்படும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்கத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 18, 2025

மாடு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை!

image

மாடுகள் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை சென்னையில் சாலைகளில் நடமாடும் மாடுகள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தெருக்களில் இனி மாடுகளை நடமாட விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அபராத தொகையாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!