News September 8, 2024
பிரபல ரவுடி மரணத்தில் திடீர் திருப்பம்

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி பிள்ளையார் கணேசனின் உடல் கருமாத்தூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டது. உடலை மீட்டு நடத்திய விசாரணையில், 2010ம் ஆண்டு முத்துப்பட்டியில் சௌந்தர் என்பவரை பிள்ளையார் கணேசன் மற்றும் கூட்டாளிகள் தலையை துண்டித்து பழங்காநத்தம் பாலம் அருகில் வீசி விட்டு சென்ற சம்பவத்திற்கு பழிக்கு பழியாக 9 ஆண்டுகள் கழித்து சௌந்தர் கூட்டாளிகள் கொலை செய்துள்ளது தெரியவந்தது.
Similar News
News July 9, 2025
மதுரை: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள்<
News July 9, 2025
ரூ.5000 ஊக்கத் தொகையுடன் அரசு இசைக் கல்லூரியில் சேரலாம்

மதுரையில் உள்ள தமிழக அரசு இசைக் கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பில் சேரும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ. 5000 ஊக்கத் தொகை வழங்கப்படும். இலவச பயண அட்டை வழங்கப்படும். சேர விரும்புவர்கள் பசுமலையில் உள்ள கல்லூரிக்கு நேரில் அல்லது <
News July 9, 2025
2 விரைவு ரயில்களின் பயண நேரம் மாற்றம்

மதுரை பிரிவில் பொறியியல் பணிகளுக்காக ரயில் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. ரயில் எண் 07192 (மதுரை – கச்சிகுடா) ஜூலை 9 அன்று இரவு 10:40 பதிலாக 12 மணிக்கு (80 நிமிடங்கள் தாமதம்) புறப்படும். ரயில் எண் 07696 (ராமேஸ்வரம் – சார்லப்பள்ளி) ஜூலை 11 அன்று மாலை 9:10 பதிலாக இரவு 19:00 மணிக்கு (9 மணி நேரம் தாமதம்) புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.