News December 4, 2024

பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

image

தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற திங்கள் (9.12. 2024) தேதி காலை 9:00 மணி முதல் 4:00 மணி வரை தென்காசி அரசு தொழில் பயிற்சி நிலையம் நடைபெற உள்ளது. முகாமில் ஐடிஐ 2 ஆண்டு மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

இலவச தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

image

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம் மூலம் இலவச தையல் பயிற்சி நிறைவு செய்த ஆலங்குளம் மற்றும் கடையநல்லூர் வட்டாரத்திலுள்ள 60 பெண்களுக்கு 45 நாட்கள் இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டு இன்று (04.11.2025) சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.

News November 4, 2025

தென்காசி: இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

image

தென்காசி மாவட்ட இன்று (04.11.25) ரோந்து பணி காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இரவு காவல்துறை உதவி தேவைப்பட்டால் 100 ஐ அழைக்கலாம். அல்லது காவல்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News November 4, 2025

BREAKING: ஆலங்குளம் MLA இராஜினாமா

image

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் இன்று திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயம் வந்த மனோஜ் பாண்டியன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்

error: Content is protected !!