News December 4, 2024

பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

image

தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற திங்கள் (9.12. 2024) தேதி காலை 9:00 மணி முதல் 4:00 மணி வரை தென்காசி அரசு தொழில் பயிற்சி நிலையம் நடைபெற உள்ளது. முகாமில் ஐடிஐ 2 ஆண்டு மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News November 21, 2025

தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் DiSHA கூட்டம்

image

(21.11.2025) காலை 10.30 மணிக்கு தென்காசி நகராட்சி ரயில் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் DISHA கூட்டம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்

News November 21, 2025

தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் DiSHA கூட்டம்

image

(21.11.2025) காலை 10.30 மணிக்கு தென்காசி நகராட்சி ரயில் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் DISHA கூட்டம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்

News November 21, 2025

தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் DiSHA கூட்டம்

image

(21.11.2025) காலை 10.30 மணிக்கு தென்காசி நகராட்சி ரயில் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் DISHA கூட்டம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்

error: Content is protected !!