News April 4, 2025

பிரதமா் பயிா் காப்பீடு திட்டம், புதுவை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

image

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநா் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் விவசாயிகள், தற்போது சாகுபடி செய்துள்ள நெல், கரும்பு மற்றும் வாழை சாகுபடியை பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து பயன் பெறலாம். நடப்பாண்டில் பயிா் செய்த விவசாயிகள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையம் மூலமாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 22, 2026

புதுச்சேரி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in <<>>என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதை தடுக்கலாம். SHARE !!

News February 22, 2026

புதுச்சேரி : Google Pay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

புதுச்சேரி மக்களே இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT!

News February 22, 2026

புதுச்சேரி: 5 பேரிடம் மோசடி – சைபர் கும்பல் கைவரிசை

image

புதுச்சேரியில் ஆன்லைனில் பகுதி நேர வேலை மற்றும் வர்த்தகம் (Trading) என்ற பெயரில் 5 பேரிடம் சைபர் மோசடி கும்பல் மொத்தம் ரூ.81,564 ஏமாற்றியுள்ளது. இதில், டெலிகிராம் செயலி மூலம் தொடர்பு கொண்ட அந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்தபடியே பகுதி நேர வேலையாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி ஏமாற்றியுள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!