News April 2, 2025

பிரதமர் வருகை.. ட்ரோன் பறக்கத் தடை – ஆட்சியர்

image

பிரதமர் நரேந்திர மோடி இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திற்கு விமான மூலம் வருகை புரிந்து அன்றைய தினமே மதுரையிலிருந்து செல்ல இருப்பதால், மதுரை விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட எல்லைக்குள் 06.04.2025 அன்று ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News December 25, 2025

மதுரை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

image

மதுரை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0452-2531395) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News December 25, 2025

மதுரை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

image

மதுரை மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0452-2531395) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News December 25, 2025

மதுரையில் பறவைகள் கணக்கெடுப்பு

image

மதுரையில் வரும் டிசம்பர்,27 மற்றும் 28ம் தேதிகளில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக, சாமநத்தம், நிலையூர், வண்டியூர், விரகனூர் மதகணை உள்ளிட்ட 25 நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் 90472-86690,90922-84531 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், dfomdu@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு விபரங்களை அனுப்பலாம் என மதுரை மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!