News August 2, 2024
பாலூட்டுவதன் மூலம் மார்பக புற்றுநோய் தவிர்க்கப்படும்

திருப்பத்தூர் மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாய்மார்கள் மற்றும் தாய்ப்பால் வழங்கும் கொடையாளர்களுக்கு பரிசுப்பொருட்களை ஆட்சியர் வழங்கினார். இதில் பேசிய ஆட்சியர், பாலுட்டுவதன் மூலம் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் கோபம் தடுக்கப்படும். மேலும்,பாலூட்டும் பெண்களுக்கு பிற்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுகிறது என்று கூறினார்.
Similar News
News December 7, 2025
திருப்பத்தூர்: இரவு நேர ரோந்துக் காவல் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(டிச.6) இரவு முதல் நாளை விடியற் காலை வரை மாவட்டத்தில் ரோந்துப் பணியில் போலீஸ் அதிகாரிகளின் விவரம் மற்றும் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அவசர தேவைக்கு 100-ஐ டயல் செய்யலாம்.
News December 7, 2025
திருப்பத்தூர்: இரவு நேர ரோந்துக் காவல் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(டிச.6) இரவு முதல் நாளை விடியற் காலை வரை மாவட்டத்தில் ரோந்துப் பணியில் போலீஸ் அதிகாரிகளின் விவரம் மற்றும் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அவசர தேவைக்கு 100-ஐ டயல் செய்யலாம்.
News December 7, 2025
திருப்பத்தூர்: இரவு நேர ரோந்துக் காவல் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(டிச.6) இரவு முதல் நாளை விடியற் காலை வரை மாவட்டத்தில் ரோந்துப் பணியில் போலீஸ் அதிகாரிகளின் விவரம் மற்றும் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அவசர தேவைக்கு 100-ஐ டயல் செய்யலாம்.


