News August 2, 2024
பாலூட்டுவதன் மூலம் மார்பக புற்றுநோய் தவிர்க்கப்படும்

திருப்பத்தூர் மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாய்மார்கள் மற்றும் தாய்ப்பால் வழங்கும் கொடையாளர்களுக்கு பரிசுப்பொருட்களை ஆட்சியர் வழங்கினார். இதில் பேசிய ஆட்சியர், பாலுட்டுவதன் மூலம் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் கோபம் தடுக்கப்படும். மேலும்,பாலூட்டும் பெண்களுக்கு பிற்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுகிறது என்று கூறினார்.
Similar News
News December 20, 2025
ஆபத்தா.. உடனே அழையுங்கள், திருப்பத்தூர் காவல்துறை!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் தினமும் காவலர்கள் ரோந்து பணிக்கு செல்கின்றனர். அதன்படி இன்று (டிச.19) ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆபத்து காலங்களில் உடனே இந்த எண்களை அழைத்து தங்களை தற்காத்துக் கொள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.
News December 20, 2025
ஆபத்தா.. உடனே அழையுங்கள், திருப்பத்தூர் காவல்துறை!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் தினமும் காவலர்கள் ரோந்து பணிக்கு செல்கின்றனர். அதன்படி இன்று (டிச.19) ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆபத்து காலங்களில் உடனே இந்த எண்களை அழைத்து தங்களை தற்காத்துக் கொள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.
News December 20, 2025
ஆபத்தா.. உடனே அழையுங்கள், திருப்பத்தூர் காவல்துறை!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில் தினமும் காவலர்கள் ரோந்து பணிக்கு செல்கின்றனர். அதன்படி இன்று (டிச.19) ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆபத்து காலங்களில் உடனே இந்த எண்களை அழைத்து தங்களை தற்காத்துக் கொள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.


