News August 2, 2024
பாலூட்டுவதன் மூலம் மார்பக புற்றுநோய் தவிர்க்கப்படும்

திருப்பத்தூர் மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாய்மார்கள் மற்றும் தாய்ப்பால் வழங்கும் கொடையாளர்களுக்கு பரிசுப்பொருட்களை ஆட்சியர் வழங்கினார். இதில் பேசிய ஆட்சியர், பாலுட்டுவதன் மூலம் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் கோபம் தடுக்கப்படும். மேலும்,பாலூட்டும் பெண்களுக்கு பிற்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுகிறது என்று கூறினார்.
Similar News
News February 23, 2026
வாணியம்பாடியில் துடிதுடித்து பலி

வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை பகுதியில் நேற்று இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து ஏற்பட்டது. ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இறந்த நபரின் உடலை மீட்டு ஆலங்காயம் போலீசார் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
News February 23, 2026
பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

அறியாத QR code ஸ்கேன் செய்தால் உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்கள் திருடப்படலாம். QR code ஸ்கேன் செய்வதற்கு முன் சரிபார்க்கவும்; இணையத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை, அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
News February 23, 2026
பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

அறியாத QR code ஸ்கேன் செய்தால் உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்கள் திருடப்படலாம். QR code ஸ்கேன் செய்வதற்கு முன் சரிபார்க்கவும்; இணையத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை, அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


