News August 2, 2024
பாலூட்டுவதன் மூலம் மார்பக புற்றுநோய் தவிர்க்கப்படும்

திருப்பத்தூர் மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாய்மார்கள் மற்றும் தாய்ப்பால் வழங்கும் கொடையாளர்களுக்கு பரிசுப்பொருட்களை ஆட்சியர் வழங்கினார். இதில் பேசிய ஆட்சியர், பாலுட்டுவதன் மூலம் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் கோபம் தடுக்கப்படும். மேலும்,பாலூட்டும் பெண்களுக்கு பிற்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுகிறது என்று கூறினார்.
Similar News
News November 22, 2025
திருப்பத்தூர்: மோசமான சாலையா? இங்கு புகாரளிக்கலாம்!

திருப்பத்தூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News November 22, 2025
திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 22, 2025
திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


