News April 25, 2025

பாலியல் வன்கொமைக்கு ஆளான மாணவி உயிரிழப்பு

image

வண்டலூர் அருகே இயங்கி வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகழக மாணவியை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்ததாக உதவிய பேராசிரியர் ராஜேஷ்குமார் (45) சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கருக்கலைப்பின்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோமா நிலைக்குச் சென்ற கல்லூரி மாணவி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Similar News

News September 15, 2025

செங்கல்பட்டு: 10th போதும் உள்ளூரில் ரூ.50,000 வரை சம்பளம்

image

செங்கல்பட்டு LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 100 Insurance Advisor பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு முடித்த இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 60 வரை இருக்கலாம். இதற்கு மாதம் ரூ.25,000 முதல் 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் அக்.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 15, 2025

தாம்பரம் GH-ல் குவிந்த மக்கள்

image

தாம்பரம், அரசு மருத்துவமனையில் இன்று வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும், அங்கு மாத்திரைகள் வாங்க போதுமான கவுண்ட்டர்கள் இல்லாததால், மிகவும் சிரமம் அடைந்தனர். எனவே, இங்கு கூடுதல் கவுண்ட்டர்களை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 15, 2025

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த மேயர்

image

அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா இன்று (செப்.15) கொண்டாடப்படுகிறது. அதன்படி, தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா, சிலைக்கு மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் காமராஜர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!