News October 23, 2024
பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

பெரிய காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான கிஷோர் (26), ரித்தீஷ் (21), வெங்கட் ஆகியோர் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் பழகி ஆசை வார்த்தைக்குறி பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர். இதுகுறித்து, சிறுமி தனது தாயிடம் தெரிவிக்க, தாய் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
Similar News
News November 4, 2025
காஞ்சி: IT வேலைக் கனவா..? DONT MISS!

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., ஐடி துறையில் பணிபுரிய நினைப்பவரா நீங்கள். நல்ல சம்பளத்தில் உங்கள் ஐடி கனவைத் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. நமது தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின்  மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘Data analytics using python’ பயிற்சி வழங்கப்படுகிறது.  இந்தப் பயிற்சிக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரம் அறிய, விண்ணப்பிக்க <
News November 4, 2025
காஞ்சி: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
காஞ்சி: லோக்கல் வங்கி அலுவலர் வேலை!

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே…, உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பஞ்சாப் தேசிய வங்கியில் காலியாக உள்ள லோக்கல் வங்கி அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகமெங்கும் மொத்தம் 85 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதர்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க நவ.23ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பைக்க <


