News October 23, 2024
பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

பெரிய காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான கிஷோர் (26), ரித்தீஷ் (21), வெங்கட் ஆகியோர் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் பழகி ஆசை வார்த்தைக்குறி பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர். இதுகுறித்து, சிறுமி தனது தாயிடம் தெரிவிக்க, தாய் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
Similar News
News November 18, 2025
காஞ்சிபுரம்: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <
News November 18, 2025
காஞ்சிபுரம்: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <
News November 18, 2025
காஞ்சிபுரம்:அடிப்படை பிரச்சனையா? இத பண்ணுங்க!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<


