News May 7, 2025
பாலியல் புகாரில் பேராசிரியர் மீது வழக்கு பதிவு

நெல்லை மாவட்டம் அபிஷேக பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக துணைவேந்தரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதனை விசாரணை செய்ய தனி குழு அமைக்கப்பட்டது. மேலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பேராசிரியர் கண்ணன் மீது நெல்லை காவல் நிலையத்தில் இரு பிரிவின் கீழ் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Similar News
News December 4, 2025
நெல்லை: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

நெல்லை மக்களே! உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். இங்கு<
News December 4, 2025
நெல்லை: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 4, 2025
நெல்லை: பஸ்ஸில் கைவரிசை காட்டிய மாமியார் மருமகள்

நெல்லை மாநகரில் பஸ்ஸில் பயணியிடம் தனது கைக்குழந்தையை காட்டி கைவரிசை காட்டி பணம் பறித்த கோவில்பட்டியைச் சேர்ந்த வேலம்மாள் இவரது மருமகள் தனலட்சுமி (20) ஆகிய இருவரை சந்திப்பு போலீசார் இன்று கைது செய்தனர். மாமியார் வேலம்மாளுடன் சேர்ந்து தனலட்சுமி அவரது குழந்தை அழவைத்து பயணிகளின் கவனத்தை திசை திருப்பி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நாச்சியார் என்பவர் கொடுத்த புகாரில் இருவரும் இன்று சிக்கினர்.


